போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday, 19 March 2013

மாணவர் எழுச்சி தினறிய திருப்பூர்....

இன்று திருப்பூர் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டமும் அதை தொடர்ந்து திருப்பூரின் பிரதான சாலையான குமரன் சாலையில் நான்கு புற வழிகளையும் அடைத்து எழுச்சிமிகு போராட்டத்தை சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நடத்தினார்கள். காவல்துறையின் வெற்று மிரட்டல்களை கடந்து அவர்களின் எழுச்சியை கண்டு தினறியது 

காவல்துறை. திருப்பூரின் சமிபக கால நிகழ்வில் மொத்த திருப்பூரும் தினறியது இதுவே முதன் முறையாகும், பொதுமக்களும் மாணவ கண்மனிகளுக்கு ஆதரவாக நின்றது நிச்சயம் இப்போராட்டாங்கள் வெல்லும் என்பதை காட்டியது. என் மன்னின் மைந்தர்கள் இன்று திருப்பூர் மாநகரத்தை தினறடித்தது பெரும் மகிழ்சியே..

No comments:

Post a Comment