திருப்பூர்,தமிழகம் முழுவதும் தொடர்ந்து மின் வெட்டு நிலவி வருகிறது. இந்த தொடர் மின் வெட்டால் பல்வேறு பனியன் கம்பெனிகள் மற்றும் தொழில் துறை பாதிப்படைந்து உள்ளன. இந்த தொடர் மின் வெட்டை தடுத்து மின்சாரத்தை முறையாக வழங்க கோரி வருகிற 28ந் தேதி தொழில் பாதுகாப்பு குழு சார்பில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசை கண்டித்து நடைபெறும் இந்த பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளன
No comments:
Post a Comment