போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 10 August 2012

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்.ஊத்துக்குளி உதவி மின்வாரிய செயற்பொறியாளர் ( Kannan Ramasamy )வெளியிட்டுள்ள தகவல் : ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2012 ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.


ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ரெட்டிபாளையம், வி.ஜி.புதூர், தாலிக்கட்டி பாளையம், தள வாய்ப்பாளையம், பி.வி.ஆர்.,பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப் பாளையம், கவுண்டம்பாளையம்.கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டாம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

No comments:

Post a Comment