திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். திருப்பூருக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் 2003ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., முடித்தவர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றியபின் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
அமித் குமார சிங் கூறுகையில், சட்டம் மற்றும் ஓழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு என அனைத்து கோணத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றார்.
இவர் 2003ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., முடித்தவர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றியபின் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.
அமித் குமார சிங் கூறுகையில், சட்டம் மற்றும் ஓழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு என அனைத்து கோணத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment